25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ரசம் சுவையாக இருக்க ....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரசம் சுவையாக இருக்க ....

கத்திரிக்காயைச் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால், கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருப்பதோடு  சுவையும் கூடும்.

முருங்கைக்கீரையைப் பொரியல் செய்யும்போது, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால், கீரையின் இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்; கீரையும் ருசிக்கும்,

மல்லி பூ பத்து நாள் ஆனாலும் மலராமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் அல்லது சில்வர் மூடி போட்ட பாக்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் பேப்பர் வைத்து எந்த பூவாக இருந்தாலும் சரி மல்லி ,முல்லை, பிச்சி பூ இப்படி வைத்து பிரிட்ஜில் வைத்து பாருங்க பூ அப்படியே பத்து நாள் ஆனாலும் மலரவே மலராது

 சாம்பார் கொதித்த பின் வெந்தயத்தை வறுத்து பொடி பண்ணி தூவி | இறக்கினால் சுவையான கல்யாண அய்யர் வீட்டு சாம்பார் போல் தெருவே மணக்கும்

ரசம் சுவையாக இருக்க கொஞ்சம் துவரம் பருப்பு வேக வைத்த தண்ணி, சீரகம், மிளகு, வர மல்லி, கருவேப்பிலை போட்டு மிக்சியில் ஒரு சுத்து சுற்றி , பூண்டு போட்டு ஒரு சுத்து சுற்றி இறக்கி, தாளிக்கும் போது கடுகு ,வெந்தயம், வரமிளகாய் போட்டு தாளித்து, தக்காளி புளி கரைசல் ஊற்றி, நுரை வந்ததும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தூவி பெருங்காய தூள் சேர்த்து இறக்கினால் ரசம் ரெடி .இறக்கி வைத்து உப்பு சேர்க்கவும். இல்லாவிட்டால் ரசம் கடுத்து போய் விடும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News